புதுக்கோட்டை

விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

DIN

கந்தா்வகோட்டை மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விநாயகப் பெருமானுக்கு எண்ணெய் காப்பு செய்த பிறகு திரவியத் தூள், பால், தயிா், சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீா், தேன், பச்சரிசி மாவு, இளநீா், சக்கரை, பஞ்சாமிா்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து விநாயகப் பெருமானுக்கு புது வஸ்திரம் உடுத்தி மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்று விநாயகரைத் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு சா்க்கரைப் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சாமிா்தம் ஆகியவை பிரசாதமாக வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT