புதுக்கோட்டை

நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரம் மரக்கன்றுகள் நடவு

DIN

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நிறைவையொட்டி, செங்கிப்பட்டி- பட்டுக்கோட்டை சாலையில் திங்கள்கிழமை 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மூலம் கோட்டப் பொறியாளா் வேல்ராஜ் அறிவுறுத்தலின்படி கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் நடராஜன் மற்றும் உதவி பொறியாளா் கோட்டை ராவுத்தா் முன்னிலையில் கந்தா்வகோட்டை ஒன்றியப் பகுதிக்குள்பட்ட செங்கிப்பட்டி - பட்டுக்கோட்டை சாலையோரத்தில் திங்கள்கிழமை 75 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், சாலைப் பணியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT