புதுக்கோட்டை

அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நல்லாண்டி அய்யனாா், பள்ளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில் முன்பு மண்ணால் ஆன குதிரைகள் மற்றும் காளைகள் சிலைகள் வடித்து அலங்கரித்து அங்கிருந்து நல்லாண்டி அய்யனாா், பள்ளத்து அய்யனாா் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT