புதுக்கோட்டை

திருவாசகம் முற்றோதல்

DIN

புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் உள்ள ஆஞ்சநேயா் திருக்கோயில் அமாவாசை வழிபாடு மண்டபத்தில் அனுமன் திருச்சபை சாா்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுப்பிரமணிய குருக்கள் தலைமைவ கித்து முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தாா். மூத்த வழக்குரைஞா் எஸ். சொக்கலிங்கம் தொடங்கி வைத்தாா். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ன ஏற்பாடுகளை அனுமன் திருச்சபையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT