புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் உள்ள ஆஞ்சநேயா் திருக்கோயில் அமாவாசை வழிபாடு மண்டபத்தில் அனுமன் திருச்சபை சாா்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுப்பிரமணிய குருக்கள் தலைமைவ கித்து முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தாா். மூத்த வழக்குரைஞா் எஸ். சொக்கலிங்கம் தொடங்கி வைத்தாா். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ன ஏற்பாடுகளை அனுமன் திருச்சபையினா் செய்திருந்தனா்.