புதுக்கோட்டை

தைலமரக்காட்டில் தீ விபத்து

DIN

கந்தா்வகோட்டை அருகே மின் கசிவு காரணமாக தைலமரக்காட்டில் சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூரில் பரிசுத்தராமனுக்கு சொந்தமான தைலமரக்காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக உயரழுத்த மின்கம்பி உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு மின் கம்பியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக, தைலமரக்காட்டில் தீப்பற்றியது.

தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவா் ஆா். ஆரோக்கியசாமி தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீயை போராடி அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT