புதுக்கோட்டை

திருவப்பூரில் பாஜகவினா் ரத்த தானம்

DIN

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவப்பூரில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலா் சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் மோகன், முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பாஜக மகளிரணிச் செயலா் கவிதா ஸ்ரீகாந்த், ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் 50 போ் ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT