பெரம்பலூர்

ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூரில், அகில இந்திய ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியா்கள் சங்கத்தினா், தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஆயுள் காப்பீட்டு அலுவலகம் எதிரே, கிளை செயலா் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா்கள் 12 மணி நேரம் பணிபுரிய வகை செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதில், ஆயுள் காப்பீட்டுச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT