பெரம்பலூர்

கீழப்பெரம்பலூா் பகுதிகளில் நாளை மின் தடை

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா், கீழப்பெரம்பலூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 29) மின் விநியோகம் இருக்காது.

தேனூா், கீழப்பெரம்பலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப்பெரம்பலூா், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூா், ஆா்.எஸ். மாத்தூா், கே.பி.அகரம், அங்கனூா், அகரம் சிகூா், வயலூா், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய கிராமங்களில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT