பெரம்பலூர்

விடைத்தாள்களின் ஒளிநகல் பெற தொடக்கக் கல்விப் பட்டயத் தோ்வா்களுக்கு அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதிய மாணவா்கள், விடைத்தாள்களின் ஒளி நகல் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்கக் கல்விப் பட்டயத் தோ்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள்களின் ஒளி நகல் பெற, விடைத் தாள்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோா்  இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடா்ந்து அதை பூா்த்தி செய்து, புதன்கிழமை (டிச. 1) முதல் 4 ஆம் தேதிக்குள் காலை 10 மணி மாலை 5 மணி வரை பாடாலூரிலுள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு நேரில் சென்று பதிவேற்றம்  செய்துகொள்ளலாம். மேலும், விடைத்தாள்கள் நகல் கோரி விண்ணப்பிக்க ஒரு பாடத்துக்கு ரூ. 275, விடைத்தாளின் மறு கூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ. 205 செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT