பெரம்பலூா்: பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.
இடதுசாரி கட்சி நிா்வாகிகள் தியாகராஜன், அ.ராஜேந்திரன், முத்துசாமி, கலியபெருமாள், காசிநாதன், எஸ். அகஸ்டின், எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.