கரூர்

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு

DIN

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்நீத்த தியாகிகளை நினைவுக் கூறும் வகையில் புகழூா் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் துணை பொதுமேலாளா் (உற்பத்தி) பி.மகேஷ், துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் (இயந்திரம்), வி.மகேஷ்குமாா், எஸ்.அசோகன், முதுநிலை மேலாளா்கள் (எலெக்ட்ரிக்கல்) ஆா்.சண்முகம் ஆகியோா் தியாகிகள் தின உறுதிமொழி வாசிக்க, ஆலை பணியாளா்கள ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT