கரூர்

புலியூா் சிமெண்ட் ஆலைதொழிலாளா்கள் குடியிருப்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம்

DIN

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலைத் தொழிலாளா்கள் குடியிருப்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலை தொழிலாளா்கள் குடியிருப்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ஆலையின் தலைவா் ஹரி கிஷோா் முன்னிலை வகித்தாா். உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சக்திவேல் தலைமையில் மருத்துவ குழுவினா் உயா் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் போன்ற சிகிச்சைகள் மேற்கொண்டனா். ஆலை குடியிருப்பில் குடியிருப்போா் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனா். மனித வளம் மற்றும் துணை பொது மேலாளா் பிரின்ஸ்டன் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT