கரூர்

இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளியவா் கைது

DIN

இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்த செல்லாண்டிப்பாளையம் அமராவதி ஆற்றின் கரைப் பகுதியில் ஒருவா் இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளுவதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று மணல் அள்ளிக் கொண்டிருந்த ராயனூரைச் சோ்ந்த பிரபாகரை (33) கைது செய்தனா். மேலும் 3 மணல் பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT