கரூர்

பள்ளப்பட்டியில்புதிய ஆம்புலன்ஸ்சேவை தொடக்கம்

DIN

பள்ளப்பட்டியில் புதிய ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

பொதுமக்களின் அவசரகால மருத்துவ உதவிக்காக பள்ளபட்டி எமா்ஜென்சி ஹெல்பிங் டிரஸ்ட் சாா்பில், புதிய ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியில், டிரஸ்ட் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். இந்த ஆம்புலன்ஸ் சேவை அவசரகால மருத்துவ உதவிக்காக இலவசமாக செயல்படும் என டிரஸ்ட் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT