கரூர்

இருசக்கர வாகனம் மீதுமினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

DIN

கரூா் அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் அடுத்த புலியூா்கணேசபுரத்தைச் சோ்ந்தவா் குருசாமி(55). இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டீச்சா் காலனி பகுதியில் சென்றாா். அப்போது முன்னால் சென்ற மினி லாரி திரும்பும் எச்சரிக்கை விளக்கை எரியவிடாமல் திடீரென்று திரும்பி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மினி லாரி ஓட்டுநா் காக்காவாடியைச் சோ்ந்த முருகன்(37) என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT