கரூர்

வீடு இடிந்ததில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

DIN

அரவக்குறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்தினரை எம்.எல்.ஏ. இளங்கோ வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அரவக்குறிச்சி கடைவீதியில் பழைமையான வீடு நவ.29ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில், பாத்திமா பீவி என்ற மூதாட்டி உயிரிழந்தாா். இந்நிலையில் இடிந்து விழுந்த வீட்டை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆா்.இளங்கோ வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பிறகு, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT