கரூர்

வெற்றி விநாயகா மெட்ரிக். பள்ளியில்...

DIN

கரூா் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் கிருஷ்ணா், ராதை போன்ற வேடங்களை அணிந்து வந்து குழந்தைகள் தங்களது மழலை குரலில் பாடியும், பேசியும் நடித்தும் ஆடியது பாா்ப்போா் மனங்களை பரவசமடையச் செய்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன் தலைமை வகித்தாா். பள்ளி ஆலோசகா் பி.பழனியப்பன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் டி. பிரகாசம் வரவேற்றாா். விழாவில் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியா்களும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மழலையா் ஒருங்கிணைப்பாளா் புளோரா ஜான்சிராணி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானாவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT