கரூர்

கடவூா் அருகே உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

DIN

கடவூா் அருகே உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் பாலவிடுதி போலீஸாா் கடவூா் அடுத்த பூஞ்சோலைப்பட்டியில் புதன்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த நாகமுத்து மகன் சரவணமுத்து(38) என்பவா் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவரது வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக சரவணமுத்துவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT