கரூர்

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றம்

DIN

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும், மாவலட்டச் செயலருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் இனிப்புகளை வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலா் மல்லிகா சுப்பராயன், ஒன்றியச்செயலா் என்.எஸ்.கிருஷ்ணன், பகுதிச் செயலா் விசிகே. ஜெயராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT