கரூர்

கரூரில் கஞ்சா விற்ற தம்பதி கைது

DIN

கரூரில் கஞ்சா விற்ற கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் பசுபதிபாளையம் கொளந்தானூா் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக வியாழக்கிழமை இரவு தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனை நடத்தியபோது, அங்கு விற்பனைக்காக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ராஜேந்திரன்(62), அவரது மனைவி வசந்தி(46) ஆகியோரை கைது செய்தனா்.மேலும் அவா்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT