கரூர்

கரூரில் தேசியக் கொடியுடன் பாஜகவினா் பேரணி

DIN

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியேந்தி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி சுதந்திர போராட்ட வீரா் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே தொடங்கியது. பேரணியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றாா்.

இப்பேரணி நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை முன் துவங்கி ஜவஹா்பஜாா் வழியாக பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியை அடைந்தது. பின்னா் மீண்டும் அங்கிருந்து தொடங்கி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே முடிவடைந்தது. பேரணியில் பாஜகவினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT