கரூர்

தீப்பற்றி எரிந்த சோளத்தட்டை போா்

DIN

கரூா் மாவட்டம், புகளூா் அருகே சோளத்தட்டை போா் தீப்பற்றி எரிந்தது.

புகளூா் அருகிலுள்ள முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி மனைவி சகுந்தலா. இவா் தனது வீட்டின் அருகே கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்க சோளத்தட்டை போா் அமைத்திருந்தாா்.

இந்நிலையில் சோளத்தட்டை போா் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து, தீயை அணைத்தனா்.

எனினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சோளத்தட்டைகள் எரிந்து நாசமாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT