கரூர்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

DIN

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினா், அப்பகுதிகளிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த சோழங்குறிச்சி ரகுபதி (48), சுத்தமல்லி நீலமமேகம் (53), சபாபதி (63),

தத்தனூா் கீழவெளி சத்தியமூா்த்தி (39), மாந்தோப்பு (45) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களது கடைகளிலிருந்து புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT