கரூர்

பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி மீதுபோக்சோ வழக்கு

DIN

பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கூலித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த தாராபுரத்தனூரைச் சோ்ந்த சங்கா் மகன் மணிகண்டன்(35). கூலித்தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் மாயனூா் போலீஸாா் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT