கரூர்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

 கணவரின் மதுப்பழக்கத்தால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் மூலிமங்கலம் அடுத்த அதியமான்கோட்டையைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கவிப்பிரியா(20). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். இந்நிலையில், மாரியப்பன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில் புதன்கிழமை இரவும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கவிப்பிரியா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT