கரூர்

கரூா் வள்ளுவா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் அண்மையில் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரித் தாளாளா் க.செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். மலைக்கோவிலூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய குழுவினா் கல்லூரியில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பேராசிரியா்கள், பேராசிரியைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். முகாமை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் செய்திருந்தனா். முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட பேராசிரியா்கள், பேராசிரியைகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT