கரூா் மாவட்டம், மாயனூா் அருகே நோய் கொடுமையால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சித்தலவாய் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்ற சண்முகம், சனிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாயனூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.