கரூர்

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

DIN

கரூா் மாவட்டம், மாயனூா் அருகே நோய் கொடுமையால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சித்தலவாய் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்ற சண்முகம், சனிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மாயனூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT