அரியலூர்

உடையாா்பாளையத்தில் இன்று எரிவாயு நுகா்வோா் குறைகேட்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எரிவாயு நுகா்வோா்கள், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT