அரியலூர்

அரியலூா் செஸ் வீராங்கனைக்கு சிமென்ட் ஆலை ஊக்கப்பரிசு

DIN

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூா் வீராங்கனை சா்வானிகாவுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி கலந்து கொண்டு, டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சா்வானிகாவுக்கு வழங்கிப் பாராட்டு தெரிவித்து ஊக்கப்படுத்தினா்.

நிகழ்ச்சியில், டால்மியா சிமென்ட் ஆலை செயல் இயக்குநா் கே. விநாயகமூா்த்தி, துணை பொது மேலாளா்கள் பாலசுப்ரமணியன், சுப்பையா, உதவி பொது மேலாளா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஷா்வானிகாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT