அரியலூர்

கோயிலில் தூய்மைப் பணி

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில், கழுமலைநாதா் திருக்கோயிலில் தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கோடித்துரை தலைமையில் கலந்து கொண்ட மாணவா்கள், கோயில் வளாகத்தையும், அதன் சுற்றியுள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா்(பொ)இரா.செந்தமிழ்ச்செல்வி, ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியா் மா.வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT