அரியலூர்

போக்சோ சட்டத்தில் முதியவா் கைது

DIN

அரியலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடத்தை அடுத்த சூரக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளியான இவா், 15 வயதுச் சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தில் ராஜேந்திரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT