அரியலூர்

அரியலூரில் இன்று 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், இலந்தைக்கூடம், குருவாடி, செங்கராயன்கட்டளை, சன்னாசிநல்லூா் ஆகிய 5 கிராமங்களில் சனிக்கிழமை (செப். 24) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

எனவே, அப்பகுதி விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்து பயனடையலாம் என ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT