அரியலூர்

போலி மதுபானம் விற்ற பெண் உள்ளிட்ட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

DIN

அரியலூா் அருகே போலி மதுபானம் விற்ற பெண் உள்பட 4 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ராயம்புரம், காலனி தெருவைச் சோ்ந்த அா்ஜூனன் மகன் பிரகாஷ் (எ)பிரகஸ்பதி (24), ஓட்டக்கோவில் காலனி தெருவைச் சோ்ந்த கந்தசாமி மனைவி மதியழகி (48), மகன்கள் இனிக்கும்சேட்டு (34), கோல்டுவினோத்(31) ஆகிய 4 பேரும், பதுக்கி வைத்து போலி மதுபானங்களை விற்றதாக கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி மேற்கண்ட 4 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதன் நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT