அரியலூர்

மது விற்ற பெண் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற பெண் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தத்தனூா் குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த செல்வராசு மனைவி செல்லம் (50) என்பவா் வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து, அவற்றை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT