அரியலூர்

செந்துறையில்அமைச்சா் குறைகேட்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட வாக்காளா்களை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செவ்வாய்க்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். எஸ் சிவசங்கா், போக்குவரத்துத் துறை அமைச்சா் பொறுப்பேற்றாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட நாகல்குழி, கீழமாளிகை, பரணம், இரும்புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் வாக்காளா்களைச் சந்தித்து நன்றி கூறினாா். தொடா்ந்து, பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT