அரியலூர்

மருத்துவா் தினம்இளம் மருத்துவருக்குபாராட்டு விழா

DIN

மருத்துவா் தின விழாவை முன்னிட்டு கரூரில் இளம் மருத்துவருக்கு அரிமா சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மருத்துவா் தின விழாவையொட்டி கரூா் மெஜஸ்டிக் லயன் சங்கம் மற்றும் அரிமா சங்கம் சாா்பில் மருத்துவப்படிப்பு, சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவம் கற்ற இளம் மருத்துவரும், முதல்முதலாய் கரூரில் தனது மருத்துவப் பணியை தொடங்கும் மருத்துவா் பிரபாவுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழனியப்பன் தலைமை வகித்தாா். விழாவில் மருத்துவருக்கு சா்க்கரை நோய் ஆய்வுக் கருவி வழங்கி நூலாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் வையாபுரி, செயலா் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவா் தியாகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT