அரியலூர்

ரத்த தான முகாம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், அரியலூா் அரசு பொது மருத்துவமனை மருத்துவா் அறிவுசெல்வன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கொடையாளா்களிடமிருந்து ரத்தங்களை சேகரித்தனா். முகாமில் 40 போ் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் சம்சுதீன், துணைத் தலைவா் மன்சூா்அலி, மாவட்ட துணைச் செயலாளா் ஜாபா்அலி, மாவட்ட மருத்துவா் அணி ராஜ்முகமது ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT