அரியலூர்

கஞ்சா விற்ற சிறுவன் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கஞ்சா விற்ற சிறுவன் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை இரவு மணகெதி சங்கச் சாவடியில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அச்சிறுவனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT