அரியலூர்

செந்துறையில் காங்கிரஸாா் பாதயாத்திரை

DIN

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், செந்துறையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை தேசியக் கொடியை ஏந்தி பாதயாத்திரையில் ஈடுபட்டனா்.

இந்த பாதயாத்திரைக்கு பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மணிரத்னம் கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறினாா்.

வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ராஜேந்திரன், மணிகண்டன், வேப்பந்தட்டை வட்டாரத் தலைவா்கள் சின்னசாமி, பாது, அரும்பாவூா் நகரத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பாதயாத்திரை செந்துறை கடைவீதியில் தொடங்கி அனைத்து வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT