அரியலூர்

அரியலூா் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

DIN

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவி செந்தமிழ்செல்வி தலைமை வகித்தாா். துணைத் தலைவி சரஸ்வதி, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கடந்த மாதத்துக்கான செலவினத் தொகை மற்றும் கிராமப் பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 28 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், வாா்டு உறுப்பினா்கள் 18 பேரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT