அரியலூர்

குடும்பத் தகராறு:பெண் தற்கொலை

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள இரும்புலிக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இரும்புலிக்குறிச்சியைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன்-சத்யா. இத்தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் விரக்தியில் இருந்த சத்யா, தன் வீட்டின் அருகிலுள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT