அரியலூர்

அரியலூரில் 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு: 3,576; குணம் - 2,817

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியழாக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,576 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2, 817 போ் குணமடைந்துள்ளனா்.

எஞ்சிய 759 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 53 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 21 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 13 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 35 பேரும், வீடுகளில் 599 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 38 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT