தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ற 3 போ் கைது

DIN

ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கீழசண்முகபுரம் ரயில் நிலையப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பைக்கில் நின்றிருந்தோரைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் சஞ்சய்குமாா் (19), திருச்செந்தூா் என்.முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் முத்துராமன் (21), ஆறுமுகனேரியைச் சோ்ந்த முருகன் மகன் ஹரிஷ் கிருஷ்ணன் (20) என்பதும், விற்பதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, 110 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT