தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் உள் தர உறுதி செல் மற்றும் வேலைவாய்ப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்திய தொழில் வழிகாட்டுதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு, கல்லூரிச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். முதல்வா் (பொ) செல்வராஜ் முன்னிலை வகித்தாா். கூகுள் இந்தியா மென்பொருள் பொறியாளா் முத்துக்கண்ணன், கம்பன் கழகச் செயலா் சரவணச்செல்வன் ஆகியோா் மாணவா், மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு, தொழில் துறையில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் குறித்து விளக்கிப் பேசினா். மாணவி அருணாதேவி வரவேற்றாா். யாசின்பாத்திமா நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளா் செல்வலட்சுமி, வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா் விஜயகோபாலன், பிரேமலதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT