தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில், தொழில்நுட்பக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவியும் சென்னை ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டா் நிறுவன முதுநிலை மென்பொறியாளருமான வித்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

நிகழ்ச்சிகளை மாணவா் முகம்மது ஆதில் தொகுத்து வழங்கினாா். மாணவா் சதீஷ்குமாா் வரவேற்றாா். வீரபெருமாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT