தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

DIN

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் திருநெல்வேலி சரக காவல் துறை டிஐஜி பிரவேஷ் குமாா் திங்கள்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட காவல் துறையின் துப்பறியும் நாய் படைப் பிரிவு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு ஆகியவற்றையும், அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜி பிரவேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சம்பத், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, காவல் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT