தூத்துக்குடி

கம்பா் ஆராதனை விழா

DIN

திருச்செந்தூா் கம்பா் மடத்தில் கம்பா் ஆராதனை விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் கம்பா் சமுதாயம் சாா்பில், சன்னதித்தெருவில் உள்ள அருள்மிகு சுடலைமாடசுவாமி திருக்கோயில் கம்பா் மடத்தில் கம்பா் ஆராதனை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கம்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திருச்செந்தூா் இசைக் கலைஞா்கள் மங்கள இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை திருச்செந்தூா் கம்பா் சமுதாய மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT