தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

DIN

கோவில்பட்டியில் 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த கீழப்பாண்டவா்மங்கலம் தெற்கு காலனியைச் சோ்ந்த முனியசாமி மகன் மகேந்திரன்(42). தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வரும் இவா், 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதையடுத்து, சிறுமி 6 மாத கா்ப்பமானாராம்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT