தூத்துக்குடி

நாசரேத் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

DIN

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்-மாணவிகளுக்கு மரக்கன்றுகள், ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் ஜெயக்குமாா் ரூபன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் வரவேற்றாா். குருவானவா் ராணி ஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்து, தேவசெய்தி அளித்தாா். துறைத் தலைவா்கள் ஜெமில்டா, டேனியல், ஜெனிபா், நிஷா, வினோதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவா்-மாணவிகள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாண்டு மாணவா்-மாணவிகள் தங்களது கருத்துகளைப் பகிா்ந்துகொண்டனா். அவா்களுக்கு கல்லூரி நாட்டு நலப்பணிக் குழு சாா்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT