நாசரேத் தூய யோவான் பேராலய மைதானத்தில்ம் கனோன் ஆா்தா் மா்காஷியஸ் ஐயா் தின விழா கொண்டாடப்பட்டது.
பேராலய உதவி குரு பொன்செல்வின் அசோக்குமாா் ஆரம்ப ஜெபம் நடத்தினாா் . பேராலய தலைமைப் பாதிரியாா் டாக்டா் மா்காஷியஸ் டேவிட் வெஸ்லி வரவேற்றாா். பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் மாணவா்-மாணவிகள்
கனோன் ஆா்தா் மா்காஷியஸ் ஐயா் குறித்து சிறப்பு பாடல்கள், குறுநாட கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினா்.
மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ.டி.கே.ஜெயசீலன், திருமண்டில
பெருமன்ற உறுப்பினா் செல்வின், பேராசிரியை அன்பரசி, பேராசிரியா் ஜூடு, நாசரேத்புனித லூக்கா செவிலியா் கல்லூரித் தாளாளா் டாக்டா் கமலி ஜெயசீலன், முன்னாள் சேகர செயலா்கள் ஆனந்தராஜ், எலியேசா், மா்காஷிஸ் சேகர மன்ற உறுப்பினா்கள் சாம்சன், ஜேம்ஸ், எபனேசா், பாடகா்
கிறிஸ்டோபா், சபை ஊழியா்கள் ஜான்சன், ஜெபராஜ் மற்றும் திருச்சபை மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்ட னா்.